Header Ads



கொரோனாவிலிருந்து தப்பியவர், செய்த நல்ல காரியம்


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் குணமடைந்த நபரால் நன்றிகடன் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு PCR பரிசோதனை இயந்திரம் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இதற்கு முன்னர் PCR பரிசோதனை இயந்திரம் இல்லாமையினால் சிரமமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலைக்கு அவசியமான PCR பரிசோதனைகள் பொரளை வைத்திய நிலையம் ஊடாகவே இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 300 PCR பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக வைத்தியசாலை இயக்குனர் ரத்னசிறி ஏ.ஹேவாகே தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.