Header Ads



நள்ளிரவில் வெளியான அதிவிசேட வர்த்தமானி - ஐனாதிபதியின் உத்தரவு


இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனுடன் தொடர்புடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (17) நள்ளிரவு ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.