இலங்கையர்களின் மனிதாபிமானம் - ஊரடங்கையும் மீறி திமிங்கிலங்களை காப்பாற்ற முயன்ற மக்கள்
கொரோனா வைரஸ் ஊரடங்கினையும் மீறி பலர் பாணந்துறை கடற்பரப்பில் ஒதுங்கிய நூற்றிற்கும் அதிகமான திமிங்கிலங்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
பாணந்துறை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கிடைத்ததும் கொரோனா வைரஸ் ஊரடங்கினையும் மீறி அந்த பகுதி மக்கள் அவற்றை மீண்டும் கடலிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
Great Work.. Real Human ...
ReplyDelete