Header Ads



இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தோர் 96 ஆக உயர்வடைந்துள்ளது


இலங்கையில் இன்று 25-11-2020 இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்துள்ளது.

1 comment:

  1. கொரோனா நோயினால் எம்மை பிரிந்த உறவுகளுக்காக முறையான இருத்தி கிரியைகள் இடம்பெறவில்லை, எனவே உலமாக்கள் கலந்தாலோசித்து அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜனாஸா தொழுகைக்கு மற்றும் அவர்களுக்காக பாவ மன்னிப்பு பிரார்த்தனை செய்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது உலமாக்களின் (சபையின்) முக்கியமான கடமையாகும்.

    இந்த இக்கட்டான நிலமையில் குனூத் ஓதாமல் எந்த நிலையில் ஓதுவது ? சமூகத்தின் நலனுக்காகவும், இந்த கொடிய நோயின் பிடியில் இருந்து இந்த நாடும் உலகமும் விடுதலை பெறவும், எமக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சிகள் அவர்களுக்கு எதிராகவே திரும்பவும் வேண்டி அனைவரும் இறைவனிடத்தில் கையேந்தி பிரார்த்தனை செய்யுங்கள். இதற்கு உலமாக்களை கேட்க தேவை இல்லை. மனசாட்சியை மட்டும் கேட்டால் உங்கள் கை உயரும்.

    ReplyDelete

Powered by Blogger.