Header Ads



கொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்



கொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த உடல்கள் கொரோனா பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தன. எனினும் பரிசோதனை முடிவுகள் (நெகட்டிவ்) என வந்தமையால் அவற்றை நல்லடக்கம் செய்வதற்கு சுகாதாரத் தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

சிலர் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான, கபன் புடவைகளை தம்மிடம் வாங்கிச் சென்றதாக சமூக சேவகர் Husein Bold தெரிவித்தார்.

அத்துடன் மேலும் சில முஸ்லிம்களின் உடல்கள், பரிசோதனை கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும்வரை காத்திருப்பதாகவும் அவர் Jaffna Muslim இணையத்திடம் மேலும் தெரிவித்தார்

2 comments:

Powered by Blogger.