Header Ads



கொரோனாவினால் இன்று மரணமடைந்த 5 பேரின் விபரங்கள்


கொரோனா காரணமாக மரணமடைந்ததாக இன்று 05-11-2020 அறிவிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1. 46 வயதான ஆண் – கொம்பனித் தெருவைச் சேர்ந்தவர். மருத்துவமனையில் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். நீண்டகாலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்


2. 68 வயதான பெண் – வெல்லாம்பிட்டியைச் சேர்ந்தவர். கொழும்பு தேசிய வைத்தியசலையில் மரணம். நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டவர்.


3. 58 வயதான பெண் – கொழும்பு 12 இல் உள்ள வீட்டில் மரணமடைந்துள்ளார். அவருக்கு இருதய நோய் இருந்துள்ளது. கொரோனா காரணமாக அது மோசமடைந்துள்ளது.


4. 73 வயதான பெண்மணி – கிரான்டபாஸ் பகுதியைச் சேர்ந்தவர். வீட்டில் மரணமடைந்துள்ளார். சுவாச நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர். கொரோனாவினால் அது மோசமடைந்தது.


5. 74 வயதான ஆண். கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர். வீட்டில் மரணமடைந்திருக்கின்றார். இருதய பாதிப்பு கொரோனாவினால் மோசமடைந்து மரணமடைந்துள்ளார்.

1 comment:

  1. இந்த கொரோனா மரணங்களைப் பார்க்கும் போது அனைவரும் முஸ்லிம்களாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகின்றது. முஸ்லிம்களைத்தீயிட்டுக் கொளுத்துவதற்கு ஆளும் அரசாங்கத்தின் இனவாதிகள் மிகவும் திட்டம்போட்டுச் செயற்படுவது போல் தெரிகிற்து. அவர்கள் சூழ்ச்சி செய்கின்றார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான்,நிச்சியமாக அல்லாஹ்வின் சூழ்ச்சி தான் வெற்றியடையும் இன்ஷாஅல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.