Header Ads



மரணித்தோர் 53 ஆக உயர்வு - இன்றும் 5 பேர் பலி


நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




No comments

Powered by Blogger.