Header Ads



கொழும்பில் 4 ஜனாசாக்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றன



கொழும்பில் மரணமடைந்த 4 ஜனாசாக்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக சமூக சேவகர் சமூக சேவையாளர் ஹூஸைன் போல் குறிப்பிட்டார்.


இன்று புதன்கிழமையோ அல்லது நாளை வியாழக்கிழமையோ இந்த ஜனாசாக்களுக்குரிய பீசீஆர் முடிவுகள் வெளிவரலாம்.


பிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி கவனம் செலுத்தப்படுமெனவும் Jaffna Muslim இணையத்திற்கு ஹூஸைன் போல் மேலும் தெரிவித்தார்.


1 comment:

Powered by Blogger.