Header Ads



கொழும்பில் இன்று 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன


கொழும்பில் இன்று புதன்கிழமை, 25 ஆம் திகதி முஸ்லிம்களுடைய 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்காக தம்மிடம் பெட்டி வாங்கிச் செல்லப்பட்டதாக சமூக சேவையாளர் Husein Bold தெரிவித்தார்.

1 comment:

  1. ஹுஸைன் போல்ட் அவர்களே ஜனாஸாக்களை எரிப்பதற்கு நீங்கள் பெட்டி கொடுத்து பாவத்தை சுமக்காமல் அதிலிருந்து உங்களை காப்பாற்றிகொள்ளுங்கள்!

    ReplyDelete

Powered by Blogger.