Header Ads



றிசாத்திடமிருந்து 500 மில்லியனை அறவிட்டு, 2500 ஏக்கரில் மரங்களை நடவுள்ளோம் - வனவளப் பணிப்பாளா் வீரகொட


(Ashraff.A.Samad)


வில்பத்து தேசிய வன புங்காவில் கல்லாறு அன்டிய காடுகளில்  2500 ஏக்கர் நிலப்பரப்பில் மரங்களை நடுவதற்கு  முன்னாள் அமைச்சா் றிசாத் பதியுத்தீனிடமிருந்து 500 மில்லியன் (50 கோடி) ருபாவை அறவிட உள்ளதாக வன வளப் பணிப்பாளா்  வீரகொட இன்று -19-  ஊடகங்களுக்குத் தெரிவித்தாா். ஒர் ஏக்கருக்கு மரநடுவதற்கு 2இலட்சம் ருபா செலவாகும் எனவும்  தெரிவித்துள்ளாா். இந் நிதி முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடமிருந்து அவரது சொந்தப் பணத்தில் இருந்து அறவிட மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம்  தீா்ப்பு வழங்கியதாகவும் அவா் தெரிவித்தாா்.

3 comments:

  1. வாழ்த்துகள்வ வனத்துறைக்கு. வரவேற்கதக்கது.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் வனத்துறைக்கு. வரவேற்கதக்கது.

    ReplyDelete

Powered by Blogger.