நாட்டில் 24 ஆவது, கொரோனா மரணம் பதிவாகியது
நாட்டில் கொரேனா தொற்று காரணமாக 24 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.
கொழும்பு 13 ஐ சேர்ந்த 79 வயதான பெண் ஒருவரே நேற்று -03- மாலை அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் சுமார் ஒரு மாதத்திற்கும் அதிகமாக நோய் நிலைமையினால் பீடிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளதுடன் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
Post a Comment