Header Ads



200 புள்ளிகள் பெற்று சாதனை படைத்த, அம்மாரை பாராட்டும் நிகழ்வு


ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில்,சிங்கள மொழி மூலம் தோற்றி 200 புள்ளிகள் பெற்று சாதனை படைத்த, கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவன் M.F.M.அம்மாரை பாராட்டும் நிகழ்வொன்று ஆரம்பபிரிவு தலைவர்M .M .சாஷுலி அவர்களின் ஏற்பாட்டில் ,அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் கல்லூரியில் நேற்று (18.11.2020)நடைபெற்றது.





2 comments:

  1. Masha Allah....

    May Allah bless this kid.

    ReplyDelete
  2. Excellent. Other students must try their best.

    ReplyDelete

Powered by Blogger.