Header Ads



183 புள்ளிகளைப் பெற்று, ஷராபத் ரஜ்லீன் சித்தியடைந்தார்



2020 ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் பாணந்துறை, ஜீலான் மத்திய கல்லூரி மாணவன் ஷராபத் ரஜ்லீன் 183 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரஜ்லீன் - பஸ்னா தம்பதியினரின் புதல்வராவார். எழுத்தாளர் பரீட் இக்பாலின் பேரனுமாவார்

No comments

Powered by Blogger.