Header Ads



CID யின் புதிய பணிப்பாளராக, நிசாந்த டி சொய்ஸா


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்(SSP) நிசாந்த டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதி பொலிஸ் மா அதிபர் நுவான் வெதசிங்க மேல் மாகாணத்துக்கான பதில் பிரதி பொலிஸ் மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.