சஜித்திடம் வாக்குமூலம் பெற விரைந்த CID - ரிஷாட்டுடன் பேசியதையடுத்து அதிரடி
பொலிஸாரால் தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொலைபேசி மூலமாக பேசியதாக அறியவந்ததையடுத்து, சஜித்தின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதறகாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று சஜித் பிரேமதாசவின் இல்லத்துக்குச் சென்றுள்ளதாக சற்று முன்னர் கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.
ரிஷாட் பதியுதீன் எங்கே இருக்கின்றார் என்பதை அறிவதற்காகவே சஜித்தின் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு சி.ஐ.டி.யினர் விரைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment