பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரன் ரியாத் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தன்னை மீண்டும் கைது செய்வதை தடுக்குமாறு கோரி அவர் இவ்வாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Post a Comment