Header Ads



நாளை நோன்பு, நோற்குமாறு வேண்டுகோள்


தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை நீங்க, நாளை (29) அனைவரையும் நோன்பு நோற்குமாறு, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கமைய, அனைவரும் நாளை நோன்பு நோற்பதுடன், ஐவேளை தொழுகைகளிலும் குனூதுன்னாசிலாவினை ஓதுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

1 comment:

  1. Make dua for change the decision on muslum burial. If they couldn't change it . Destroy like Firown

    ReplyDelete

Powered by Blogger.