Header Ads



பிரன்டிக்ஸ் விதிமுறைகளை மீறியிருந்தால், தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை


மினுவாங்கொட ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்குமபுர தெரிவித்துள்ளார்.

குற்றங்களில் ஈடுபட்ட எந்த தனிநபரையும் அரசாங்கம் பாதுகாக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை- அரசாங்கம்

மினுவாங்கொட ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்குமபுர தெரிவித்துள்ளார்.

குற்றங்களில் ஈடுபட்ட எந்த தனிநபரையும் அரசாங்கம் பாதுகாக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என தெரிவித்துள்ள அமைச்சர் வெளிநாட்டவர்களுக்கு இது பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் இடம்பெறும் அதன் முடிவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட தொழிற்சாலை அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டிருக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் தொழிற்சாலை ஊழியர்களின் உடல்நிலை குறித்து அவர்கள் கேட்டறியவேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.