Header Ads



மக்கள் பதற்றமடையத் தேவையில்லை, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுக - பிரதமர் மஹிந்த


நாட்டின் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும், அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பொறுப்புடன், வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

கொவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் காவல்துறையினர், முப்படையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் அயராது உழைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.