மேலும் சில, பகுதிகளுக்கு ஊரடங்கு
கொரோனா தொற்று பரவலை அடுத்து நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குளியாபிட்டிய, நாராம்மல, கிரிஉல்ல, பன்னல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் குறித்த பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
Post a Comment