Header Ads



ரியாஜ் பதியூதீன் கைதாவதை தடுக்க, கட்டளை பிறப்பிக்க வேண்டாம் - மெல்கம் ரஞ்சித் மனுத்தாக்கல்


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் கைதுசெய்வதை தடுக்கும் வகையில், கட்டளையை பிறப்பிக்கவேண்டாமென மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அவர் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் அதிபருக்கு கட்டளையிடுமாறும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 மெல்கம் கர்தினால் ரஞ்சித் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.


அவர் சார்பில், அவருடைய சட்டத்தரணியே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவை இன்று (16) தாக்கல் செய்துள்ளனர்.


4 comments:

  1. ​மெல்கம் ரன்ஜித்தும் நாம் எதிர்பார்த்தமைக்கு முற்றிலும் மாற்றமாக அரசியல்வாதிகளுக்கும் மேல்,நாட்டின் சட்டத்தைக் கையில் எடுத்துவிட்டார்.இனி சட்டம் மூலம் நியாயம் கேட்க கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் செல்ல வேண்டுமா என பொதுமக்கள் கேட்கின்றனர்.

    ReplyDelete
  2. This person's real face is coming out now. he also became a politician nowadays.

    ReplyDelete
  3. சஹ்ரானின் குண்டு தாக்குதலுக்கு பின் நீர் கொழும்பில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு இவன் தான் முக்கியகாரணம். உலகளாவிய பாப்பரசர் பதவிக்கு குறிவைத்து அன்று இவன் போட்ட இரட்டை வேடம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அன்று இவன் கால்களை பிடித்து கதறிய ஜம்மியத்துல் உலமா முட்டாள்களே.. இதற்க்கு ஒரு கண்டன அறிக்கையாவது விட உங்களுக்கு திராணியுண்டா?

    ReplyDelete

Powered by Blogger.