குவைத் மன்னர் மறைவு - அனுதாப ஏட்டில் கையொப்பமிட்டார் அமீன்
குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்- ஜபெர் அல்-சபாஹ்வின் மறைவையொட்டி, கொழும்பிலுள்ள குவைத் தூதரகம் அவருக்கான அனுதாப ஏட்டில், கையொப்பமிடுவதற்கான வசதிகளை செய்துள்ளது.
அந்த வகையில் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம் அமீன் மறைந்த குவைத் மன்னருக்கான அனுதாப ஏட்டில், கையொப்பம் இடுவதையும், இலங்கைக்கான குவைத் தூதுவருடன் கலந்துரையாடுவதையும் படங்களில் காண்கிறீர்கள்.
Post a Comment