Header Ads



பிசிஆர் பரிசோதனை செய்யவேண்டுமென, கூறி வீட்டுக்குள் நுழைந்து கொள்ளை


பிசிஆர் பரிசோதனை செய்யவேண்டுமெனக் கூறிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத மூவர், வீட்டிலிருந்தவர்களுக்கு தூக்கமாத்திரைகளை கொடுத்துவிட்டு, வீட்டிலிருந்த பணம், நகைககளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கடவத்தை-மஹவ பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் அணியும் சீருடைய ஒத்த சீருடையையே, இனந்தெரியாத மூவரும் அணிந்துள்ளனர் என தவல்கள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


1 comment:

  1. சம்பவம் நடந்த இடம் மஹவ, கெத்தபவகுவ.Kettapahuwa.

    ReplyDelete

Powered by Blogger.