மக்களின் வாழ்க்கை பாதிக்காத வகையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதே, அரசாங்கத்தின் நோக்கமாகுமென, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரச பிரதானிகளுடனான சந்திப்பிப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், நாட்டிலுள்ள சகல துறைமுகங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, இராணுவம் மற்றும் பொலிஸாரை மீள ஈடுபடுத்துமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் இருபது லட்சம் மக்கள் ஜனாஸா எரிப்பு அச்சத்துடன் இயல்பு வாழ்வை இழந்துள்ளது உங்களுக்குத் துச்சமாக இருக்கிறதா?
ReplyDelete