தயவு செய்து பீதியடைய வேண்டாம் - நாமல் வலியுறுத்தல்
மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொவிட்-19 தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பதவில் மேலும் கூறியுள்ள அவர்,
பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தயவு செய்து பீதி அடைய வேண்டாம், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் அவர் பொது மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
Post a Comment