ஜனாசா அறிவித்தல் - அப்துல் கரீம் பரீனா
அஸ்ஸலாமு அலைக்கும்.
யாழ்ப்பாணம் காமால் வீதியை பிறப்பிடமாகவும் புத்தளம் தில்லையடி சதாமியாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் கரீம் பரீனா காலமானார் . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . அன்னார் காலஞ்சென்ற அப்துல் கரீம்(வெள்ளெலி) ,நாகூர் உம்மா ஆகியோரின் மகளும் காலஞ்சென்ற முஸாத்திக், காலஞ்சென்ற நுஸைரா , ஜனூரியா, நஸூரா , நவாமில் , ரோஸான் ஆகியோரின் சகோதரியும் சிபானி யின் தாயும் மின்ஹாஜ் அவர்களின் மாமியுமாவார் . அன்னாரின் ஜனாஸா நாளை (21.10.2020) காலை 10 மணிக்கு புத்தளம் தில்லையடி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
தகவல்: நவாமில்
0775292950
innalillahiwainnailaihirojiun
ReplyDelete