Header Ads



தினேஷ் சந்திமாலும், திசார பெரேராவும் இராணுவ அதிகாரிகளாக நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இன்றையதினம் -09- இராணுவ மேஜர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கான பதவிகள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவினால் அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா இராணுவத்தின் 71 வது ஆண்டுவிழாவை முன்னிட்டே இவர்களுக்கான பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.