Header Ads



பெரண்டிக்ஸ் பற்றி விசாரணை செய்யுமாறு உத்தரவு


பெரண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து covid-19 பரவியது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். 

குறித்த விசாரணை அறிக்கையை 2 மாத காலப்பகுதியினுள் சமர்ப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தி உள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளா

No comments

Powered by Blogger.