Header Ads



என்னுடன் செல்பி எடுக்காதீர்கள் - ஆதிவாசிகளின் தலைவர்


தம்பான பகுதிக்குச் சுற்றுலா  வருபவர்கள் தன்னுடன் செல்பி எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதாக, ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ ​தெரிவித்துள்ளார்.

அத்துடன் தம்பானைக்கு வரும் சுற்றுலா பயணிகள், கட்டாயமாக முகக் கவசம் அணிந்து வருவதுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்தள்ளார்.

No comments

Powered by Blogger.