Header Ads



இலங்கையர் கட்டாரில் வபாத்

இலங்கையில்  அம்பாறை, பாலமுனை பகுதியை பிறப்பிடமாக  கொண்ட  நபீஸ் இப்ராலெப்பே மொஹிதீன் பாவா ( 42 வயது ) அவர்கள் இன்று 05.10.2020 திங்கட்கிழமை   கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக


1 comment:

Powered by Blogger.