Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளானவர் தப்பியோட்டம் - மக்களின் உதவியை நாடும் பொலிஸ்

ராகம வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த பேலியகொட பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 


குறித்த நபரின் புகைப்படத்தை அவர் ஊடகங்களுக்கு வௌியிட்டிருந்தார். 


கொரோனா தொற்று தொடர்பில் தகவல்களை மறைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.