Header Ads



மீலாத் தினத்தில் பிறக்கும், குழந்தைக்கு ஒரு லட்சம் பரிசு



மீலாது நபியை முன்னிட்டு  அக்டோபர் 28 மற்றும் 29 ஆம் நாட்களில் பிறக்கும் குழைந்தைகள் ஒவ்வொருவருக்கும் நபிகள் நாயகத்தின் பெயர் அல்லது அவரது குடும்பத்தில் ஒருவரின் பெயர் அல்லது  நபி தோழர்களில் ஒருவரின்  பெயரை  சூட்ட வேண்டும் என்றும்  அப்படி பெயர் சூட்டபடும் ஒவ்வொரு குழந்தைக்கும் செச்சினியா பைத்துல் மால் 100000 ரூபிகள் அன்பளிப்பாக அளிக்கும்  என்றும்அக்மத் ஹஜ் கதிரோவ், அறிவித்தர்.


இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செச்சினியாவில் நடை முறை படுத்த படும் என்றும் அவர் கூறுினார்

3 comments:

  1. Masha Allah , it is a great thing.

    ReplyDelete
  2. He´s one of waste munafiq person.He killed more then muslims then Putin.

    ReplyDelete
  3. Jaffna Muslim, did avoided posting my comments on MEELAD NABI...

    HOPE Jaffnamuslim.com also from Ahlul Bida

    ReplyDelete

Powered by Blogger.