Header Ads



கொரோனா அச்சுறுத்தல் - குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது


குவைத் இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் தூதரக காப்பகத்தில் (Safe House) தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதனால் , நோய் பரவலைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்கும் நோக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 18 ம் திகதி வரை தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்பதனை அறியத்தருகிறோம்.

 

இக்காலப்பகுதியில் அவசர தேவைகளின் போது slemb.kuwait@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.