Header Ads



கோட்டை, புறக்கோட்டை, பொரள்ள, வெலிகட பகுதிகளுக்கு ஊரடங்கு


கோட்டை, புறக்கோட்டை, பொரள்ள மற்றும் வெலிகட பொலிஸ் பிரிவிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று -25- மாலை 6 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.