கொழும்பு மெனிங் சந்தை நாளை (22) முற்பகல் 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட் கிழமை (26) காலை 05 மணி வரை மூடப்படவுள்ளது. பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment