Header Ads



அநாவசிய பயணங்களை தவிருங்கள் - சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள், ஊரடங்கை மீறினால் கைது


மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் மக்கள் அநாவசிய பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிகாட்டி ஆலோசணைகளை கடைபிடிப்பது கட்டாயமாகும் என்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.