Header Ads



பேருவளை, அளுத்கம பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு


களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை 5 மணி வரை இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.