பண்டைய மன்னர்களால் கட்டப்பட்ட, தூபிகளை ஜனாதிபதி கண்காணித்தார்
பண்டைய மன்னர்களால் ருவன்வெலி மகா சாய, ஜெதவனராமய மற்றும் அபயகிரிய தூபிகள் கட்டப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் தொடங்கப்பட்ட சந்தஹிரு சேய கட்டுமானத்தை இன்று (3)ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ கண்காணித்தார்.. இவ் சந்தஹிரு சேய 85 மீட்டர் உயரமும் 244 மீட்டர் சுற்றளவும் கொண்டது ஆகும்.
Post a Comment