Header Ads



பிரான்ஸ் நாட்டினர்தான் பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்றவர்கள் - மஹாதீரின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது


மஹாதீர் முஹம்மத் அவர்கள் பிரான்ஸிர்கு எதிராக அனல் பறக்கும் விமர்ச்சனங்களை தொடர்ந்து  டுவிட்டரில் வைத்து வந்தார்

நபிகள் நாயகத்தை  அவமதிக்கும் கேலி சித்திரத்திற்கு எதிராக நெருப்பு வார்த்தைகளை பதிவிட்ட முன்னாள் பிரதமார் பிரான்ஸ் தொடர்ப்பாக பதிவிட்ட 12 ஆவது பதிவில் ஒரு வரலாற்றை சொல்லியிருந்தார்

இஸ்லாத்தை தீவிரவாதம் என்றும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் விமர்ச்சிக்கும்  பிரான்ஸ் அதிபர் பிரான்ஸின் வரலாற்றை திரும்பி பார்க்கவேண்டும்

உண்மையில் பிரான்ஸ் நாட்டினர் தான் உண்மையான தீவிரவாதிகள் கடந்த காலங்களில் பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்றவர்கள் 

அதர்கு பழிவாங்கும் அனைத்து உரிமையும் முஸ்லிம்களுக்கு உண்டு என்று மஹாதீர் முஹம்மத் அவர்கள் தனது டுவிட்டர் பதில் கூறியிருந்தார்

முன்னாள் பிரதமரின் இந்த டுவிட்டை டுவிட்டர் நிர்வாகம் டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டது குறிப்பிட தக்க விசயமாகும் 

3 comments:

  1. Salute Sir you telling the real truth.

    ReplyDelete
  2. HE. Dr. Mahathir 100% correct in his statement. the French from cross war period keeping their anti Islamic indecency. Shameless stupids still absorbing Innocent African people!!!

    ReplyDelete

Powered by Blogger.