Header Ads



நாளை நள்ளிரவு முதல், முழு மேல் மாகாணத்திற்கும் ஊரடங்கு

நாளை (29) நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (29) நள்ளிரவு முதல் நவம்பர் 02ஆம் திகதி அதிகாலை 05 மணிவரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும்.


No comments

Powered by Blogger.