Header Ads



றிசாத்தின் கணக்காளர், அழகரத்னம் மனோரஞ்சன் கைது



முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீனின் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் என்பவர் கிருலப்பனை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.