மீன் உட்கொள்ள அச்சப்படவேண்டாம் – தொற்று நோய்ப் பிரிவு
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மீன் உட்கொள்ள அச்சப்படவேண்டாம் என சுகாதார அதிகாரிகளால் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உணவு சமைக்கும் போது சரியான சுகாதார ஆலோ சனையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் தொற்று நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
Post a Comment