Header Ads



இன்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 609 பேருக்கு கொரோனா


இன்று வெள்ளக்கிழமை (23) ஆம் திகதி மட்டும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்தவர்கள்.

48 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களைச் சேர்ந்தவர்கள்,

காலி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த ஐவரும்  பேருவளை மீன்பிடித் துறைகத்தில் இருபது பேரும் அவ்வாறவர்களுடன் ​நெருங்கிய தொடர்புகளை பேணியிருந்த 40 பேரும் அடங்குகின்றனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.