Header Ads



இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை, கடனாக வழங்க சீனா இணக்கம்


சீனாவிடமிருந்து 500மில்லியன் டொலர் சலுகை அடிப்படையிலான கடனை பெறுவதற்கான உடன்படிக்கையில் விரைவில் இலங்கை கைச்சாத்திடவுள்ளது.

சிலநாட்களுக்கு முன்னர் இலங்கை;கு விஜயம் மேற்கொண்ட சீன உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவர்த்தைகளின் போது இது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த கடனை இலங்கை பத்துவருட காலப்பகுதியில் திருப்பிசெலுத்தவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள திறைசேரி அதிகாரிகள் கடனை எதற்காக பயன்படுத்தவேண்டும் என்பது குறித்து எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

பொருளாதார மீட்சி திட்டங்களுக்காக இந்த கடனை இலங்கை பயன்படுத்தவுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

5 comments:

  1. Amreriacan are coming with corona.

    they will give us more than this amount.

    ReplyDelete
  2. This time what part of SriLanka you are selling???
    Very Soon Country name will change as SRICHINA.

    No Ceylon ..
    No Sri Lanka

    "SRICHINA' IN 2025.

    ReplyDelete
  3. MUSLIM countries give

    DONATION...
    LOANS with no interest & NO conditions.... YET.. Muslims suffer here.

    BUT CHINA & US Gives Loans with Lots Interest rate, Conditions and Agendas behind... YET.. Majority do not realize, the help granted by Muslim countries to this land..

    Yet, we will keep working hard for peace and good future of our own land...

    ReplyDelete
  4. @ Mohamed (15:37), Correctly said brother.

    ReplyDelete
  5. அவர்கள் கடந்தான் கொடுப்பார்கள். அப்போதான் பன்மடங்கு வட்டியுடன் வசூலிக்கலாம்???

    ReplyDelete

Powered by Blogger.