நாட்டில் 2 மணித்தியாலங்களுக்கு ஒரு, குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்
இந்நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக கண்டியில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
´உங்களால் நம்ப முடியாத விடயம் ஒன்றை கூறுகிறேன். இந்த தீவில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. இன்று இந்த நிகழ்வு 4 மணித்தியாலங்கள் இடம்பெறும். இந்த 4 மணித்தியாலங்களில் நாட்டில் எங்காவது இடங்களில் இரண்டு குழந்தைகள் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்றார்.
இந்த விடயத்தில் இந்தியாவை விடவுமா இலங்கை மோசமாக இருக்கின்றது. நான் நம்பமாட்டேன். நேற்றைய Times of India பத்திரிகை இந்தியாவில் நாளொன்றிற்கு 10 தலித் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என்ற குறிப்பினை வெளியிட்டிருந்தது. அப்படியானால் இலங்கையில் நாளொன்றிற்கு 12 பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். இந்த வேகம் காணாது என்பதுதான் எனது அபிப்பிராயம். இதிலாவது இலங்கையர்கள் சாதனை புரிய வேண்டாமா?
ReplyDeleteYou KNOW it is happening, not just now, but for a LONG Time. What are you, as the Police Chief, doing to Stop it or, at least, Minimise it? SHAME on you guys. If you did your job properly, numerous children will be Safe today.
ReplyDeleteமாடறுப்புத்தடை பற்றிப்பேசும் தேரர்கள்
ReplyDeleteஇவ்விடயம் பற்றிப் பேச மாட்டார்களா?