Header Ads



மன்னாரில் 2 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன



மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


COVID – 19 தொற்று ஒழிப்பு தொடர்பான தேசிய செயலணியின் தலைமை அதிகாரி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.