முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அவருடன் கைது செய்யப்பட்டுள்ள ஏனையவர்களையும் இவ்வாறே விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இனி இந்த நாட்டின் முஸ்லிம் இனத்துவேசத்தின் ஆரம்பமா அல்லது அதன் முடிவா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ReplyDeleteWhy don´t arrest Udayagamman pille because of he hide to kept Maduwasaya during the court warrents times.
ReplyDeleteGood move!
ReplyDelete