இலங்கையில் கொரோனாவினால் 16 ஆவது மரணம் நடந்துள்ளது.கொழும்பைச் சேர்ந்த 70 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொரோனாவினால் மரணித்துள்ளார்.இந்த வாரத்தில் இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட 3 ஆவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment