இலங்கையில் 14 வது கொரோனா தொற்றாளி உயிரிழந்தார். 50 அகவைக்கொண்ட குருநாகல் -குளியாப்பிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே அங்கொடை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று -22- உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment