Header Ads



அமைச்சரவை மேற்கொண்டுள்ள, முக்கிய தீர்மானம்


அரச நிறுவனங்களில் நடைபெறும் பொது மக்கள் சந்திக்கும் தினத்தை திங்கள்கிழமை மாற்றுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இணை ஊடகப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். 


இதுவரையில் புதன் கிழமைகளில் நடைபெற்று வந்த சந்திப்பை எதிர்வரும் காலங்களில் திங்கள் கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.